Diwan Loda Bada Singh Bahadur
Vaduvoor K Duraisamy Iyengar
Erzähler Deepika Arun
Verlag: Kadhai Osai
Beschreibung
பூலோக விந்தை என்ற சமஸ்தானத்தின் புதிய திவான், தன் புகாரை தள்ளுபடி செய்ததால் மகாராஜாவிடம் முறையிட்டு அவரும் திவானின் முடிவையே அங்கீகரித்ததால், பாதிக்கப்பட்ட ஒரு சாமான்யன் ஒரு கற்பனை திவானையே ஏற்படுத்தி மகாராஜாவிற்கும் திவானுக்கும் பாடம் கற்பிப்பதாய் புனைந்த புதினம் இது. நகைச்சுவையும் இனிய ஜனரஞ்சகமான நடையுடன் படிக்க படிக்க மேலும் படிக்கத் தூண்டும் கதை.
Dauer: etwa 2 Stunden (01:54:43) Veröffentlichungsdatum: 06.11.2024; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

