Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Listen online to the first chapters of this audiobook!
All characters reduced
கிராஜ நாராயணன் சிறுகதைகள் 1981 1985 - cover
PLAY SAMPLE

கிராஜ நாராயணன் சிறுகதைகள் 1981 1985

கி. கி.ரா

Narrator Ramani

Publisher: Ramani Audio Books

  • 0
  • 0
  • 0

Summary

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். 
1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. 
கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. 
ரமணி ஒலி நூலகத்துக்காக முனைவர் ரமணி நேர்த்தியாக ராஜநாராயணன் கதைகளுக்கு உயிரூட்டுகிறார். 
இந்த ஒலி நூலில் 1981 முதல் 1985 வரையில் ராஜநாராயணன் எழுதிய 
சுப்பண்ணா 
நிலை நிறுத்தல் 
அவுரி 
ஒரு செய்தி 
மொத்தைப் பருத்தி 
விடுமுறையில் 
குருபூசை 
சுற்றுப்புற சுகாதாரம் 
தாச்சண்யம் 
இவர்களைப் பிரித்தது 
உண்மை 
தாவைப் பார்த்து 
நாற்காலி 
என்ற 13 கதைகள் இடம் பெறுகின்றன‌
Duration: about 3 hours (02:52:25)
Publishing date: 2023-06-03; Unabridged; Copyright Year: — Copyright Statment: —