Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
மலாலா - cover
LER

மலாலா

இந்திரா ஸ்ரீவத்ஸா

Editora: IN Publications

  • 0
  • 0
  • 0

Sinopse

மலாலா 1997இல், ஓர் விடியற்காலையில் பிறந்தாள். அவள் ஜியாவுதீன் யூசுப்சாய் மற்றும் டார் பெகாய் ஆகியோருக்கு முதல் குழந்தை ஆவாள். அவர்கள் பாக்கிஸ்தானில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் பரவியுள்ள மிங்கோரா என்ற பெரிய நகரத்தில் வாழ்ந்தனர். அவர்களின் வீடு ஜியாவுதீன் நிறுவிய பெண்களுக்கான குஷால் பள்ளிக்கு எதிரே அமைந்திருந்தது. தன்னுடைய நாட்டில், சில புதிய அப்பாக்கள் இருப்பது போல, மலாலாவின் தந்தை தனது குழந்தை பெண்ணாக பிறந்ததில் வருத்தப்படவில்லை. ஜியாவுதீன் தனது பாஷ்டூன் மக்களை மிகவும் நேசிப்பவர், ஆனால் அவர் அவர்களின் சில மரபுகளை விரும்பாதவர். ஜியாவுதீன், தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம், ஒரு மகனைப் போலவே, அவள் தொட்டிலில் உலர் பழங்கள், மிட்டாய்கள் மற்றும் நாணயங்களை வீசுமாறு கேட்டுக்கொண்டார்...
Disponível desde: 15/06/2022.
Comprimento de impressão: 17 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • கனாளன் - நம் கனவுகளை அழகுபடுத்தும் ஒரு ராஜ்ஜியத்தின் கதை - cover

    கனாளன் - நம் கனவுகளை...

    Novah Rozary

    • 0
    • 0
    • 0
    கனாளன் (Kanaalan) –எழுத்தாளர் : நோவா றொசாரி 
    முதல் அத்தியாயம்: முதற்கனா 
    நாயகன் ரமணன் ஒரு தெருவில் பயத்துடன் ஓடுகிறான், யாரோ துரத்துவது போன்ற உணர்வுடன். இந்த ஓட்டத்திற்கான காரணம், அவனது விசித்திரமான கனவில் உள்ளது. 
    கனவில், ரமணன் பலருக்கு உதவும் ஒரு அமைதியான காட்சியைக் காண்கிறான், அது திடீரென ஒரு ராஜாவுக்கும் கொடூர அரக்கனுக்கும் இடையேயான வாள் சண்டையாக மாறுகிறது. சண்டையின்போது, அரக்கனிடம் சிக்காமல் இருக்க, ராஜா தன் கழுத்திலிருந்த மின்னும் பதக்கம் ஒன்றை ரமணனை நோக்கிக் கீழே வீசுகிறார். ரமணன் அதைப் பிடிக்கும் அடுத்த கணமே, ராஜா ஆற்றில் வீழ்த்தப்படுகிறார். பதக்கத்தைத் தேட சிப்பாய்கள் வர, ரமணன் பயந்து ஓடுகிறான். எப்படி இறுதியில் தப்பித்து கொள்கிறான் என்பதே கதை.
    Ver livro
  • Yaanai Doctor - cover

    Yaanai Doctor

    Jeyamohan

    • 0
    • 0
    • 0
    ஒரு எளிய கதை, காட்டின் மீதான நேசிப்பை அகத்துள் ஏற்படுத்துமா? என்ற கேள்வியை அறிவுச் சமூகம் எழுப்புமாயின், ஜெயமோகனின் யானை டாக்டர் கதையை நாம் துணிந்து முன்வைக்கலாம். கால்நடை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, யானைகளின் உடல்நிலையைப் பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள் தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்று உள்ளது. முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமை முன்மொழிந்து, கோவில் யானைகளை வருடத்துக்குச் சில நாட்களாவது வனத்துள் உலவ வைத்தவர். உலக வனமருத்துவர்கள் பலருக்கும் மானசீக ஆசானாக இன்றளவும் நினைவில் இருப்பவர் யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி.
    Ver livro
  • Detective DK - Case No:04 - சாத்தான்காட்டு ரகசியம் - Where death waits! - cover

    Detective DK - Case No:04 -...

    Narshen Kaviyan

    • 0
    • 0
    • 0
    பல நூறு ஆண்டுகளாக யாரும் அணுக முடியாத சாத்தான்காடு. அங்கு நுழைந்தவர்கள் அனைவரும் மர்மமான முறையில் இறந்து போனார்கள். ஆனால் அந்தக் காட்டுக்குள் அமானுஷ்யத்தைத் தாண்டி ஒரு பெரிய ரகசியம் புதைந்திருக்கிறது. நம் நாயகன் DK எவ்வாறு அந்த மர்மத்தை வெளிக்கொண்டு வருகிறான் என்பதைக் காண இந்த வீடியோவைப் பார்க்கவும். மர்மம், திகில், சாகசம் நிறைந்த இந்த படைப்பை தவற விடாதீர்கள்! 
    Pala nooru aandugalaga yaarum anaaga mudiyatha Saathaan Kaadu… Anga pona yellaaarum marma maathiri sethutu vandhirkanga. Aana andha kaattukulla oru periya ragasiyam amanooshyatha thaandi marandhu irukku. Nam hero DK eppadi andha marma ragasiyatha veli kondu varraan-nu kaanum idha video miss pannadheenga! Marmam, thigil, saagasam niraintha oru vera level experience. 
    An Ancient Forest. A Deadly Curse. One Man Dares to Enter. For centuries, no one has returned alive from Saathankadu – a forest whispered to be cursed. Those who entered met mysterious and violent deaths. Locals speak of ghostly shadows, whispers in the dark, and an unseen presence that guards something… ancient. But when a strange symbol connected to a powerful political figure appears in the forest's border, Detective DK and Rishi must step in not just to uncover the truth, but to survive it. What lies beyond the fear? A lost history? A hidden power? Saathankadu Ragasiyam is the fourth thrilling adventure in the Detective DK Investigations series - blending psychological horror, Tamil folklore, and raw investigation in one unforgettable tale.
    Ver livro
  • சின்றெல்லா - cover

    சின்றெல்லா

    Indira Srivatsa

    • 0
    • 0
    • 0
    ஒரு காலத்தில், பெண் ஒருவர் வாழ்ந்தாள். அவள் பெயர் சின்றெல்லா. அவளுக்கு ஒரு மாற்றான் தாய் மற்றும் வளர்ப்பு சகோதரிகள் இருந்தனர். அவர்கள் இழிவானவர்கள்...
    Ver livro
  • அழகியும் மிருகமும் - cover

    அழகியும் மிருகமும்

    Indira Srivatsa

    • 0
    • 0
    • 0
    ஒரு ஏழை வணிகர் தனது மகள் ப்ரியன்னாவுடன் ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்தார். அவர் தனது மகளை மிகவும் நேசித்தார். அவள் இதயம் விரும்பிய அனைத்தையும் கொடுக்க விரும்பினார். ப்ரியானாவின் மிகப்பெரிய விருப்பம் சிறந்த ஒற்றை-ரோஜா தான் என அவர் அறிந்திருந்தார்...
    Ver livro
  • லிட்டில் பிரின்சஸ்ஸும் பட்டாணியும் - cover

    லிட்டில் பிரின்சஸ்ஸும் பட்டாணியும்

    Indira Srivatsa

    • 0
    • 0
    • 0
    ஒரு காலத்தில் இளவரசர் ஒருவர், பெரிய அரண்மனையில் வாழ்ந்தார். ஆனால், இளவரசர் தனிமையில் இருந்தார். அவர் உண்மையில் ஒரு இளவரசியை மணக்க விரும்பினார்...
    Ver livro