கொளத்தூர் மணியுடன் நேர்காணல் - Kolathur Maniyudan Nerkaanal
Unknown Unknown
Editora: Logital Media
Sinopse
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர். ஈழத்திற்குத் தனித்துப் பயணப்பட்ட போதும், ராஜ்குமாரை வீரப்பனிடமிருந்து மீட்டு வந்த சந்தர்ப்பத்திலும் தமிழக ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டவர். சமீபத்தில் சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட போது அதை வெகுவாக ஆதரித்துக் குரல் கொடுத்த அமைப்பு இவருடையது.