ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்
இந்திரா ஸ்ரீவத்ஸா
Editora: Publishdrive
Sinopse
பல முக்கியமான ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் உள்ளனர். மாயா ஏஞ்சலோ ஒரு எழுத்தாளர். முகமது அலி ஒரு குத்துச்சண்டை வீரர். மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் ஒரு சிறந்த தலைவர்...
Editora: Publishdrive
பல முக்கியமான ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் உள்ளனர். மாயா ஏஞ்சலோ ஒரு எழுத்தாளர். முகமது அலி ஒரு குத்துச்சண்டை வீரர். மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் ஒரு சிறந்த தலைவர்...
ஐம்பெரும் காப்பியங்கள் என்பது தமிழ் இலக்கியத்தின் பொற்காலத்தை பிரதிபலிக்கும் ஐந்து சிறந்த மகாகாப்பியங்கள் — சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி. ஒவ்வொன்றும் தமிழ் பண்பாடு, சமயம், நெறி, தத்துவம், வரலாறு ஆகியவற்றை ஆழமாக வெளிப்படுத்துகின்றன. தமிழ் பாரம்பரியம், காப்பிய வரலாறு, சங்க கால இலக்கியத்தை அறிந்துகொள்ள விரும்புவோருக்கு இக்காப்பியங்கள் ஒரு அரிய பொக்கிஷம்.Ver livro
சங்ககாலத்தின் சிறந்த காவியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம், இளங்கோ அடிகள் எழுதியது. தமிழின் பெருமையை உலகறியச் செய்த இந்த காவியம், கண்ணகியின் பக்தி, பொறுமை, நீதி, மற்றும் வீரத்தை வெளிப்படுத்துகிறது. இந்த ஆடியோபுக்கில், சிலப்பதிகாரம் முழுக் கதை தமிழில் உரையாடல் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், மற்றும் ஆன்மீக ஆர்வலர்களுக்கு எளிய புரிதல் இலக்கியத்தை காதோரம் கேட்கும் வசதி தினசரி கேட்க சிறந்த வழிகாட்டி சிலப்பதிகாரம் நம்பிக்கையும் நீதியும் எப்போதும் வெற்றி பெறும் என்பதை உணர்த்தும் மகத்தான காவியம்.Ver livro
ಪ್ರಸಿದ್ಧ ಚಿಕಿತ್ಸಕ ಮತ್ತು ಹತ್ಯಾಕಾಂಡದಿಂದ ಬದುಕುಳಿದ ಡಾ ಎಡಿತ್ ಎಗರ್, ನಮ್ಮನ್ನು ತಡೆಹಿಡಿಯುವ ಸೆರೆಯಾಳು ಆಲೋಚನೆಗಳು ಮತ್ತು ವಿನಾಶಕಾರಿ ನಡವಳಿಕೆಗಳನ್ನು ಬದಲಾಯಿಸಲು ನಿಧಾನವಾಗಿ ಪ್ರೋತ್ಸಾಹಿಸುವ ಮಾರ್ಗದರ್ಶಿಯನ್ನು ಒದಗಿಸುತ್ತದೆ. ಎಗರ್ ಅವರ ಸ್ವಂತ ಜೀವನ ಮತ್ತು ಅವರ ರೋಗಿಗಳ ಜೀವನದ ಕಥೆಗಳ ಜೊತೆಯಲ್ಲಿ ಅವರ ಶಕ್ತಿಯುತ ಪಾಠಗಳು ನಿಮ್ಮ ಕರಾಳ ಕ್ಷಣಗಳನ್ನು ನಿಮ್ಮ ಶ್ರೇಷ್ಠ ಶಿಕ್ಷಕರಂತೆ ನೋಡಲು ಮತ್ತು ಒಳಗೆ ಇರುವ ಶಕ್ತಿಯ ಮೂಲಕ ಸ್ವಾತಂತ್ರ್ಯವನ್ನು ಕಂಡುಕೊಳ್ಳಲು ಸಹಾಯ ಮಾಡುತ್ತದೆ.Ver livro
வெவ்வேறு மதங்களைச் சார்ந்த கணவனும் மனைவியும் வழிபாட்டிற்காக இரு வீடுகளிலும் தடை சொல்லாத ஒரே கோயிலுக்கு இணைந்து வர விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட ஓர் ஆன்மீகக் கடவுளும் ஆன்மீகக் கோயிலும் இன்று அவசியமாகிறது. ஸ்ரீஅன்னை நெறி ஜாதி மத வேறுபாடுகளைப் பொருட்படுத்தாதது. ஸ்ரீஅன்னையும் அரவிந்தரும் போதித்த நெறி மதங்கடந்த ஆன்மீக நெறி. அவர்கள் எல்லா மதங்களுக்கும் பொதுவான கடவுளர்கள். அரவிந்தர் மையங்கள் அனைத்து மக்களுக்குமான வழிபாட்டுத் தலங்கள். எதிர்காலத்தில் ஸ்ரீ அன்னை நெறியின் தேவை இன்றுள்ளதை விட இன்னும் அதிகமாகும். ஸ்ரீஅன்னையைத் தேடிவரும் அடியவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகுவதை இப்போது காண்கிறோம். இந்த எண்ணிக்கை மேலும் மேலும் அதிகமாவதை எதிர்காலம் காணும். ஜாதி மதங்களில் ஏற்றத் தாழ்வு காணாதவர்கள், தீண்டாமை ஒரு கொடிய பாவம் என்பதை உணர்ந்தவர்கள், பெண்களும் ஆன்மிகத்தில் ஆணுக்கு நிகராகவும் மேலாகவும் உயரலாம் என்ற கோட்பாட்டை ஏற்பவர்கள் என இவர்களெல்லாம் இந்தப் புத்தகத்தை கேட்கும் தகுதி படைத்தவர்கள். அப்படிப்பட்டவர்களின் இதயங்களில் இந்தப் புத்தகம் மேலும் வெளிச்சம் ஏற்படுத்தும். ஸ்ரீஅன்னையின் பரிபூரண அருள் இந்த நூலின் வாசகர்களுக்குக் கிட்டுமாக.Ver livro
A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store பிரச்சினை என்பது பிரச்சினையில் இல்லை. நாம் அதனைப் பார்க்கும் விதத்தில்தான் உள்ளது. இந்த உலகம் எப்படி இருக்கிறதோ அப்படி நாம் பார்ப்பதில்லை. அது எப்படி இருக்கவேண்டும் என நினைக்கிறோமோ அப்படித்தான் பார்க்கிறோம். இதற்குக் காரணம் நமக்கு இருக்கும் முன்முடிவுகள். நாம் நம்மையும் உலகையும் பார்க்கும் விதத்தில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டி, நம்மைத் திருத்திக் கொள்ள உதவுவதே இந்நூலின் நோக்கம். எத்தனை பெரிய அறிவாளியாக இருந்தாலும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் அவனது சிந்திக்கும் திறன் பாதித்து விடும். ஆகவேதான், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் அறிவு என்னும் emotional intelligence மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த ஏரியாவின் பிஸ்தாவாகிய டேனியல் கோல்மேனின் துணையோடு இதை சுதாகர் கஸ்தூரி தெளிவுபடுத்துகிறார். பல காலமாகச் சொல்லப்பட்டு தேய்வழக்கு அறிவுரைகளை அதன் பின்புலத்தோடு விளக்கி அவற்றுக்குப் புது ரத்தம் பாய்ச்சி இருக்கிறார் ஆசிரியர். காட்சி ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் என இன்றைய நவீன உலகின் பிரச்சினைகளையும் அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதையும் விளக்கி இருப்பது இந்நூலின் தனிச் சிறப்பு. குறுகிய பார்வையை உடைத்தெறிந்து பார்வையை விசாலமாக்கி வாழ்க்கையையும் விசாலமாக்குக்கிறது இந்த நூல். ஆம்!24 எதிரிகளைத் துவம்சம் செய்து ‘நேரா யோசி’த்தால் ஒவ்வொருவருக்கும் வாழ்வில் வெற்றி நிச்சயம். எழுத்தாளர் Sudhakar Kasturi எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்Ver livro
"ஷிர்டி பாபாவும் மதங்கடந்து எல்லா மக்களையும் கவர்ந்த ஒரு மகான். இந்து முஸ்லீம் ஒற்றுமை பாரதத்தில் மிக அதிகமாகத் தேவைப்படும் இன்றைய காலகட்டத்தில், ஷிர்டி பாபாவின் வரலாறு இறையன்பர்கள் படிப்பதற்கும் பாராயணம் செய்வதற்கும் ஏற்றது. நதிகள் அனைத்தும் கடலில் கலக்கிற மாதிரி, எல்லா மதங்களும் பரம்பொருள் என்ற சமுத்திரத்தில்தான் கலக்கின்றன என்ற பரமஹம்சர் வாசகத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த நூலைப் பயில்பவர்கள் இம்மைப் பயன்கள், மறுமைப் பயன்கள் இரண்டையும் பெறவும், மதங்களில் எல்லாம் உயர்ந்த மதம் அன்புதான் என்ற உண்மையை உணரவும், எல்லோர் மனத்திலும் சாந்தியும் சமாதானமும் நல்லிணக்கமும் நிலவவும் ஷிர்டி பாபாவின் அருள் துணைநிற்கட்டும்."Ver livro