Other books that might interest you
-
Kadaivizhiyin Kadhalil Audiobook
Kamali Maduraiveeran
ஒரு அழகிய கிராமத்தில் வசிக்கும் பரிதீரன் மற்றும் மருதன் எனும் இரு இணைபிரியா நண்பர்கள், பரிதீரனின் அத்தை மகள் அலரியை பரிதீரனுக்கு திருமணம் முடிக்கத் துடிக்கும் பரிதீரனின் அத்தை மலர்விழி, தந்தையின் பணி இடை மாற்றத்தால் மதுரை சென்று, தன் சொந்த ஊருக்கே மீண்டும் திரும்பிவரும் இளவரசி. இளவரசியின் உயிர்த் தோழி அலரி. இவர்களுக்கு இடையில் நடக்கும் காதல் மற்றும் நட்பை நகைச்சுவை கலந்த எழுத்து நடையுடன் எழுதியுள்ளேன். இவர்களில் யார் யாருடன் இணைவார்கள்? தெரிந்து கொள்ள படியுங்கள் கடைவிழியின் காதலில்...
Show book -
நிலவே நின்னை சரண் அடைந்தேன் -...
Kamali Maduraiveeran
காதலில் யார் யாரிடம் சரணடைந்தார்கள் என்பது முக்கியமல்ல, இக்கதையின் கதாப்பாத்திரங்களான இளநிலா மற்றும் சரவணன் இருவரில், இளநிலா சரவணனிடம் சரணடைந்தாளா அல்லது சரவணன் இளநிலாவிடம் சரணடைந்தானா? இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள காதலில் ஆழ்மனங்கள் ஒன்றுபட்டு சரணடைந்தனர். ஆழ்மனங்களால் ஒன்றிணைந்த காதலை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது.
Show book -
நாணலே நங்கையானால் - Naanale...
Kamali Maduraiveeran
பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன்.
Show book -
பாண்டிமாதேவி - Paandimaadevi -...
Naa Parthasarathy
பாண்டிமாதேவி தலை சிறந்த எழுத்தாளர் நா பார்த்தசாரதி அவர்களின் அற்புதமான நடையோடு, சுவாரஸ்யம் நிறைந்த ஒரு அருமையான காவியம் . பாண்டிய சாம்ராஜ்யத்தை விளக்கும் மிக தொன்மையான புதினம் பாண்டிமாதேவி. கிபி 900-ல் இருந்த பாண்டியர்களின் ஆட்சி காலத்தில் நடந்த சில உண்மை சம்பவங்களைகொண்டு கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.கதாபாத்திரங்களின் குணநலன்கள், நேர்த்தியான வகையில் சொல்லப்பட்டிருப்பது அருமை . தூண்டும் ஒரு நல்ல காவியம் - வாருங்கள் கேட்போம்
Show book -
Ponniyin Selvan - 3 Kolai Vaal...
Kalki
பொன்னியின் செல்வன் - பாகம் 3. கொலை வாள் , First ever digitized album of Ponniyin Selvan released in 2011 worldwide, narrated by Sri Srinivasa for all the characters in the novel - tamilaudiobooks.com அமரர் கல்கியின் உன்னதமானதொரு காவியம் ; சரித்திரப் படைப்பு
Show book -
நீங்காத நினைவிதுவோ - Neengatha...
Kamali Maduraiveeran
தன் ஊனோடும், உணர்வுகளோடும் கலந்து, தன் உதிரத்தை பரிசளித்து, அளவில்லா காதலை அள்ளித்தெளித்து, கைக்கெட்டாத தூரம் காற்றோடு கலந்தாலும், என்றும் உன் நினைவுகள் தரும் சுகமான வலிகளுடனும் அழியாக் காதலுடனும், நான்... இக்கதையின் நாயகி.
Show book