Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
ஜில்லுனு ஒரு கப் இளமை! - cover
LER

ஜில்லுனு ஒரு கப் இளமை!

தேவிபாலா

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

டேவிட் வீட்டுக்கு வந்து விட்டான்.ஜோவை உட்கார வைத்து ஜென்னி பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.டேவிட் முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு வந்தான்.“அம்மா பசிக்குது!”“சப்பாத்தி சூடா இருக்குடா ராஜா. சாப்பிடலாம்.”ஜோ ஓடி வந்து டேவிட்டின் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.“டாடி. வீக் எண்ட்ல கிஷ்கிந்தா போகலாமா?”“சரிடா கண்ணா.”“அடுத்த மாசம் எங்க ஸ்கூல்ல ஊட்டிக்கு எக்ஸ்கர்ஷன் கூட்டிட்டு போறாங்களாம். என்னை நீ அனுப்புவியா?”“போயிட்டு வாயேன்.”“மம்மி ‘வேண்டாம்’னு சொல்லுது.”“மம்மி கிட்ட நான் பேசறேன். சரியா?”“டாடி...! நான் சைக்கிள் கத்துக்கணும். என் வயசுப் பசங்க எல்லாரும் ஓட்டறாங்க!”ஜென்னி வெளியே வந்தாள்.“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நம்ம வீடு மெயின் ரோட்ல இருக்கு. ட்ராபிக் அதிகமாயிருக்கு. நீ சைக்கிளை சரியா ஓட்டலைனா, நான் மடில நெருப்பைக் கட்டிட்டு இருக்கணும்.”“பாருங்க டாடி, நீ போம்மா. டாடிதான் நல்லவங்க. எதுக்குமே தடை சொல்றதில்லை. நீ மோசம்.“சரி, சரி! சாப்பிட வா!”“எனக்கு வேண்டாம்.” ஜோ முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள,“வாடா! கோவத்தை சாப்பாட்டு மேலே காட்டாதே. நீ நெனச்சதெல்லாம் நடக்கும். வா. வர வர உனக்கு செல்லம் அதிகமாயிடுச்சு.”மூவரும் சாப்பிட உட்கார -வழக்கம் போல டேவிட்தான் ஜோவுக்கு ஊட்டினான்.பாதி சாப்பிடும் போதே ஜோவுக்கு உறக்கம் வந்து விட்டது. ஜென்னி கை கழுவி விட்டு, ஜோவை அணைத்துப் பிடித்து படுக்கைக்கு கொண்டு போனாள்.படுக்க வைத்தாள். உறங்கி விட்டான்.தளதளப்பான உடம்பு. குண்டுக் கன்னம். உருண்டை முழி. வசீகரமான சிரிப்பு. நல்ல பளிச் நிறம்.பார்த்தவுடன் அள்ளிக் கொண்டு போகும் அழகு.ஜோவை யார் பார்த்தாலும் விடமாட்டார்கள்.வெளியே வந்தாள். சமையல்கட்டை சீராக்கி, கதவைப் பூட்டி விட்டு வர இரவு பத்தாகி விட்டது.“இப்ப கோபமெல்லாம் அடங்கி தெளிவுக்கு வந்துட்டியா ஜென்னி?”“எனக்குக் கோபமே இல்லை. நான் தெளிவாகத்தான் இருக்கேன்.”“உன் எண்ணம் மாறிடுச்சா!”“இல்லீங்க. கலைக்கறதுல நான் தீர்மானமா இருக்கேன். முடிவே பண்ணிட்டேன்.”“என்ன பேசற நீ?”“இந்த அழகான ஜோதான் நமக்கு முதலும், கடைசியும். இவனுக்கு போட்டியா ஒருத்தர் வரக் கூடாது.ஜென்னி! என்ன பேசற? இது தப்பு. அவன் மேல நாம வச்ச பாசம் கடுகளவு கூடக் குறையப் போறதில்லை. அவனுக்கு துணைக்கு ஒரு தம்பியோ, தங்கையோ வரட்டுமே. ஏன் ஜென்னி தடுக்கற?”“இல்லீங்க. அது சரியா வராதுனு என் அடி நெஞ்சுல ஆழமா, அழுத்தமா படிஞ்சாச்சு.”“அந்த எண்ணத்தை நான் மாத்தறேன்!”“அந்த கடவுளே வந்தாலும் அதை மாற்ற முடியாது.”“நான் இத்தனை சொல்லியும், நீ பிடிவாதமா இருக்கறது நியாயமா ஜென்னி?”“என்னை மன்னிச்சிடுங்க! என் எண்ணம் மாறாது.”படக்கென எழுந்து விட்டான் டேவிட்
Disponível desde: 16/01/2024.
Comprimento de impressão: 77 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Ver livro
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Ver livro
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Ver livro
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Ver livro
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Ver livro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Ver livro