Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
ஒற்றை மேகம் - cover
LER

ஒற்றை மேகம்

ரமணிசந்திரன்

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

பூர்ணிமா லேசாய் பதட்டப் பட்டாள். "மெள்ளமா பார்த்து உட்கார்ங்க...""ஸ்லிப்பாகி கீழே விழுந்துடுவேனான்னு பயப்படறியா?""பின்னே...?""இந்த சக்கர நாற்காலியோட எனக்கு எத்தனை வருஷ ஸ்நேகம் தெரியுமா. நான் கீழே விழப்போனாலும் அது என்னை விடாது.""பெருமையடிச்சுகிட்டு இருக்காமே சீக்கிரமா பாத்ரூமுக்குப் போங்க."சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டே பாத்ரூமை நோக்கிப்போன ராஜசேகரன் சட்டென்று நாற்காலியின் இயக்கத்தை நிறுத்தி திரும்பினான்."பூர்ணிமா.""ம்.""மத்தியான லஞ்சுக்கு இங்கிருந்தே கொண்டு போயிடுவோமா? இல்லே. எஸ்டேட் போய் பிரிப்பேர் பண்ணிக்குவோமா?""இங்கிருந்தே கொண்டு போயிடுவோம்.""குக்கிட்டே என்ன மெனு குடுக்கப் போறே?""சிக்கனும் சப்பாத்தியும் போதாது?""போதும்.""எனக்கு போதாது."குரல்கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். அறை வாசலில் நின்ற நவீனா - குளித்து முடித்து வேறு கவுனுக்குள் நுழைந்திருந்தாள். பூர்ணிமா அவளை நோக்கிப் போனாள்."என்னடி அதுக்குள்ளே குளிச்சிட்டியா?""ம். குளிச்சுட்டேன்""யார் குளிப்பாட்டிவிட்டா?""ஆயாதான்.""காதுல பார் சோப்பு.""துடைச்சுட்டா போகுது" அலட்சியமாய் சொன்ன நவீனா, ராஜசேகரினிடம் வந்து அவன் மடியில் ஏறி உட்கார்ந்தாள்."டாடி.""என்னம்மா?""எனக்கு லஞ்ச் சிக்கனும் சப்பாத்தியும் வேண்டாம்.""பின்னே... உனக்கு என்ன வேண்டும்?""கட்லெட், வெஜிடபிள் புலவ், ஸாண்ட்விச் அப்புறம் ப்ரட்சோலா"பூர்ணிமா சுட்டு விரலை உயர்த்தினாள். "உதைப்பேன். அதெயெல்லாம் பிரிபேர் பண்ணச் சொன்னா நேரமாயிடும். சப்பாத்தி சிக்கன் மட்டும் போதும்.""பாருங்க டாடி" நவீனா இரண்டு கைகளாலும் ராஜசேகரனின் முகத்தை வருடினாள். அவன் அந்த கைகளைப் பற்றி மெள்ள முத்தமிட்டான்."என் நவீனாக்குட்டியோட மெனு ஓ.கே."என்னங்க இது. நீங்களும் அவளோட சேர்ந்துகிட்டு...""இதோ பார் பூர்ணிமா...! எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை. குக்கிட்டே உடனே சொல்லி இந்த மெனுவை பிரிபேர் பண்ணச் சொல்லு.""தாங்க்யூ டாடி!""இதோ பாருங்க. அவளுக்கு நீங்க ரொம்பவும் செல்லம் தர்றீங்க. ஒரு பெண் குழந்தைக்கு இவ்வளவு செல்லம் குடுக்கக்கூடாது.""என் நவீனாக்குட்டிக்கு அப்படித்தான் செல்லம் குடுப்பேன்"பூர்ணிமா இடுப்பில் கைவைத்து முறைக்க --நவீனா கைகளைத் தட்டிக் கொண்டு சிரித்தாள்." ஸேம்... ஸேம்..! மம்மிக்கு ஸேம்!"சரியாய் பத்து மணிக்கு போர்டிகோவில் நின்றிருந்த வெளிநாட்டு 'லாரல்' நிஷாந்த் கார் கிளம்பியது. பின்சீட்டில் ராஜசேகரனும், பூர்ணிமாவும் உட்கார்ந்திருக்க, முன்சீட்டில் டிரைவர் கோபாலுக்குப் பக்கத்தில் நவீனா சாய்ந்து ஆப்பிளைக் கொறித்துக் கொண்டிருந்தாள்."கோபால்!""ஸார்...!""டாப் காரியரில் வீல்சேரை நல்லா கட்டியிருக்கியா?""கட்டியிருக்கேன் ஸார்.""காரை நிதானமாவே ஓட்டு, எந்த வெஹிகிளையும் ஓவர்டேக் பண்ணாதே. மொதல்ல பாரடைஸ் பாயிண்ட் போறோம். அப்புறம்தான் எஸ்டேட்டுக்கு.""சரி சார்..."கார் நிதான வேகத்தில் - பனி பெய்து இன்னமும் ஈரமாயிருந்த ரோட்டில் வழுக்கிக் கொண்டு போயிற்று. கார் இரண்டு இறக்கங்களைக் கடந்தது -"டிரைவர் அங்கிள்" நவீனா கூப்பிட்டாள்.
Disponível desde: 08/02/2024.
Comprimento de impressão: 124 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Vivek Irukka Bayamen - cover

    Vivek Irukka Bayamen

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    This is a political thriller. A dramatic political change in Tamil Nadu. Work is going on behind the scenes for the plot to occur. For that an MP is coming to Chennai from Delhi with a bizarre plan. Traumatic events are layered within the execution of that plan. Unexpected deaths. Vivek is all set to find out the facts. Listen to Vivek Irukka Bayamen to know how he sets things in place.
    
    இது ஒரு அரசியல் த்ரில்லர். தழிழ்நாட்டில் அதிரடியான ஒரு அரசியல் மாற்றம்
    நிகழ்வதற்காக திரைமறைவில் சதி பின்னும் வேலை நடக்கிறது. அதற்காக
    டெல்லியிலிருந்து ஒரு விபரீதமான திட்டத்தோடு எம்.பி.ஒருவர் சென்னைக்கு வருகிறார். அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்குள் அடுக்கடுக்காய் அதிர்ச்சி சம்பவங்கள். எதிர்பாராத மரணங்கள். உண்மைகளைக் கண்டறிய விவேக் களம் இறங்குகிறான். விவேக்கின் கூர்மையான விசாரணை உண்மைகளை வெளியே கொண்டு வருகிறது.
    Ver livro
  • Detective DK - Third Case: Sembaruthi Maranam (செம்பருத்தி மரணம்) - One dog saw it all - cover

    Detective DK - Third Case:...

    Sindhu

    • 0
    • 0
    • 0
    பணக்கார தொழிலதிபரின் மர்ம கொலை... அமைதியான செம்பருத்தி தோட்டத்தில் நடந்த கொடூரம்... ஒரே ஒரு சாட்சி - ஒரு நாய்! Detective DK விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் உங்களை திகைக்க வைக்கும்! யாரும் எதிர்பார்க்காத திருப்பம்... 
    Panakkara thozhiladhibarin marma kolai… amaidhiyaana Sembaruthi thottathula nadandha kodooram! Oru maathram saatchi – oru naai! Detective DK-oda visaranaila veli vantha adhirchi thaagavalgal unga mind-a shock pannum! Yaarum ethirpaarkkaadha thiruppam awaits… 
    A wealthy businessman is found dead in his luxury villa - inside a peaceful hibiscus garden. No signs of a forced entry. No human witnesses. Just one living soul that saw it all: a dog. As the police close the case as a suicide, Detective DK and his trusted partner Rishi are brought in by the victim’s daughter, who senses something deeper - a hidden truth. The investigation unravels shocking secrets: greed, betrayal, and a silent companion who holds the key. But can a dog’s behavior really lead to a killer? Sembaruthi Maranam is a gripping, emotionally charged mystery - the third case in the Detective DK Investigations series. You’ll never guess how it ends.
    Ver livro
  • Kaatru Kaatru Uyir - cover

    Kaatru Kaatru Uyir

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    Saravanan, a bank officer, builds his dream home upon taking loans. One night, a murder happens in his new home and the body is buried there. Next day, during the house-warming ritual, the ghost of the dead person enters Saravanan's body and seeks revenge! Listen to this blood curdling story - Kaatru Kaatru Uyir to know what happens.
    
    சரவணன் ஒரு வங்கி ஊழியன். கடன் வாங்கி வீடு கட்டுகிறான். அப்படி அவன் கட்டும் வீட்டில் ஒரு இரவில் ஒரு கொலை நடந்து ஒரு இளைஞன் உடல் புதைக்கப்படுகிறது. மறுநாள் கிரஹப்பிரவேசம் செய்யும் சமயம் சரவணன் உடலில், கொன்று புதைக்கப்பட்ட இளைஞனின் ஆவி புகுந்து தன்னை கொன்றவர்களை தேடி கண்டுபிடித்து பழி வாங்குகிறது. உடல் உயிர் ஆத்மாவின் ரகசியங்களை கூறும் நாவலே காற்று காற்று உயிர்.
    Ver livro
  • Ini Minmini - cover

    Ini Minmini

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    The story starts with petition submitted at the Kovai Collector Office. What is the link between this incident and the mysterious inhabitants of a palace in NewYork? Protagonist Minmini is involved in all this. Why? Listen to Ini Minmini.
    
    கோயம்புத்தூரையும், நியூயார்க்கையும் இணைக்கிற ஒரு கதைக்களம்தான் இந்த நாவல். கோவை கலெக்டர் ஆபீஸில் மனு கொடுக்க வரும் நபரிடம் ஆரம்பமாகும் ஒரு அதிர்ச்சிகரமான விஷயம், நியூயார்க்கில் உள்ள ஒரு பழமையான மாளிகையில் வாழந்து கொண்டு இருக்கும் மர்மமான நபர்களோடு எப்படி சம்பந்தப்படுகிறது. இதில் கதையின் நாயகியான மின்மினியின் பங்கு என்ன என்கிற கேள்விகளுக்கு பதில் தெரியும்போது நமக்கு கிடைப்பது மிகப் பெரிய அதிர்ச்சி.
    Ver livro
  • Oru Gram Dhrogam - cover

    Oru Gram Dhrogam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    "துரோகத்தில் கூட ஒரு கிராம் பத்து கிராம் என்று அளவு உண்டா ? என்று வாசகர்கள் யோசிக்கலாம். ஒரு பெரிய பாறையை உடைப்பதற்கு சிறிய உளி ஒன்று போதும். அதேபோல் ஒரு பெரிய அணைக்கட்டு உடைவதற்கு ஒரு சிறிய விரிசலும் ஒரு குடம் தூய்மையான பால் ஒரு துளி விஷத்தால் விஷமாக மாறவும் போதுமானது. அதேபோல் நல்ல நட்பும், இனிய உறவுகளும் முறிந்து போக ஒரு சிறிய துரோகம் போதும்.
    
    இந்த நாவலில் ஒரு கிராம் துரோகம் என்ன என்பது நாவலின் கடைசிப் பகுதியை நீங்கள் கேட்கும்போதுதான் தெரியும். கதையின் மையக்கரு ஒரு விஞ்ஞான விஷயம்தான். அது சோலார் எனர்ஜி சம்பந்தப்பட்டது. இன்றைய விஞ்ஞான யுகத்தில் சோலார் எனர்ஜியை உபயோகப்படுத்தி எத்தனையோ அதிசயங்களை விஞ்ஞானிகள் நிகழ்த்திக் கொண்டு இருக்கிறார்கள். அப்படியொரு அற்புதம் இந்த நாவலிலும் நிகழ்த்தப்படுகின்றது.
    
    இந்த விஞ்ஞான த்ரில்லர் நாவலில் உள்ள இன்னொரு சிறப்பம்சம் க்ரைம் ப்ராஞ்ச் ஸ்பெஷல் ஆபீஸர் விவேக் நாவலின் ஆரம்ப அத்தியாயத்திலிருந்து கடைசி அத்தியாயம் வரைக்கும் வருகிறார். அவர் குற்றவாளிகளை நோக்கி நெருங்க வகுக்கிற வியூகங்கள் கேட்க வாசகர்களைத் திகைக்க வைக்கும்.
    
    ஒட்டுமொத்த நாவலும் டெல்லியோடு சம்பந்தப்பட்டது என்பதால், டெல்லிக்கு போய்விட்டு வந்த உணர்வும் வாசகர்களுக்கு ஏற்படும் என்பது உறுதி."
    Ver livro
  • Aetho Nadakirathu - cover

    Aetho Nadakirathu

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    பிரபல மனநல மருத்துவர் அமிர்தவர்ஷினி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருகிறார், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் எதிர்பாரத விதமாக நிகழ்ச்சி அரங்கில் கொல்லபடுகிறார்..போலீஸ் வரவழைக்க ப்படுகிறார்கள் ,போலீஸின் யூகம் படி அரங்கில் உள்ள ஒருவரால் தான் கொலை நடந்திருக்கிறது,அது யார் ? எதற்காக என்ற ஆவலா? அதற்கு கேளுங்கள்
    ஏதோ நடக்கிறது!
    Ver livro