Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
நேர மேலாண்மை மற்றும் ஆக்கத்திறன் - உங்கள் நேரத்தை மேம்படுத்தி அதிகபட்ச விளைவுகளை அடைவது எப்படி - cover

நேர மேலாண்மை மற்றும் ஆக்கத்திறன் - உங்கள் நேரத்தை மேம்படுத்தி அதிகபட்ச விளைவுகளை அடைவது எப்படி

Owen Jones

Maison d'édition: Tektime

  • 0
  • 0
  • 0

Synopsis

இந்தப் புத்தகம் உங்கள் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தவும் உங்கள் ஆக்கவளத்தை அதிகரிப்பதற்கும் நடைமுறைப்படுத்தக்கூடிய  உத்திகள் மற்றும் நுட்பங்களை உங்களுக்கு வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. நேர மேலாண்மையின் அடிப்படைக் கொள்கைகள் முதல் சிக்கலானத் திட்டங்களை நிர்வகிப்பதற்கான மேம்பட்ட நுட்பங்கள் வரை, ஒவ்வொரு அத்தியாயத்திலும் உங்கள் நேரத்தைக் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் மேலும் பலவற்றைச் செய்யவும் உதவும் செயற்படுத்தக்கூடிய குறிப்புகள் மற்றும் தகவல்கள் நிரம்பியுள்ளன.நேரம் என்பது ஒரு முடிவடையக்கூடிய வளமாகும். இருப்பினும் அதைப் பயனுள்ள வகையில் நிர்வகிக்க பெரும்பாலும் நாம் போராடுகிறோம். முடிவில்லா செய்ய வேண்டியவை பட்டியல்கள், தொடர்ச்சியான கவனச்சிதறல்கள் மற்றும் எதை முன்னுரிமைப்படுத்துவது என்ற குழப்பம் ஆகியவற்றால் நாம் ஆட்கொள்ளப்பட்டு ஆதாயமின்றிப் பணிகள் செய்வது எளிதில் நிகழக்கூடியதாகும். நேர மேலாண்மை மற்றும் ஆக்கவளம் என்ற கலையைச் சரியாகக் கையாள்வதன் மூலம் உங்கள் நேரத்தின் முழு ஆற்றலையும் கைப்பற்றி உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்சார் இலக்குகளை அடையலாம். இந்தப் புத்தகம் உங்கள் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தவும் உங்கள் ஆக்கவளத்தை அதிகரிப்பதற்கும் நடைமுறைப்படுத்தக்கூடிய  உத்திகள் மற்றும் நுட்பங்களை உங்களுக்கு வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. நேர மேலாண்மையின் அடிப்படைக் கொள்கைகள் முதல் சிக்கலானத் திட்டங்களை நிர்வகிப்பதற்கான மேம்பட்ட நுட்பங்கள் வரை, ஒவ்வொரு அத்தியாயத்திலும் உங்கள் நேரத்தைக் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் மேலும் பலவற்றைச் செய்யவும் உதவும் செயற்படுத்தக்கூடிய குறிப்புகள் மற்றும் தகவல்கள் நிரம்பியுள்ளன. நீங்கள் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு தொழில்வல்லுநராக இருந்தாலும், அதிக பணிச்சுமை உள்ள மாணவர்களாக இருந்தாலும் அல்லது தங்கள் நேரத்தை சிறப்பாகப் பயன்படுத்த விரும்புபவராக இருந்தாலும் சரி, இந்தப் புத்தகம் உங்களுக்கு வெற்றிபெற தேவையான கருவிகளை வழங்கும். எனவே, நேர மேலாண்மை மற்றும் ஆக்கவளம் என்ற கடலில் மூழ்கி, உங்கள் நேரத்தை உகந்ததாக்கி அதிகபட்ச விளைவுகள் என்ற வெற்றி முத்துக்களை எடுப்போம். இந்தப்புத்தகம் உங்களுக்கு உதவிகரமாகவும், பயனுள்ளதாகவும் லாபகரமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.PUBLISHER: TEKTIME
Disponible depuis: 08/09/2023.

D'autres livres qui pourraient vous intéresser

  • Madathevan Sunai - மாடத்தேவன் சுனை - cover

    Madathevan Sunai - மாடத்தேவன் சுனை

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    அமரர் கல்கியின் மாடத்தேவன் சுனை 
    Voir livre
  • Chithirathil Sikkatha Kadavul - cover

    Chithirathil Sikkatha Kadavul

    Thiruppur Krishnan

    • 0
    • 0
    • 0
    "கண்ணன் கதைகள்" என்ற இந்நூல், கண்ணன் தொடர்பான 26 கதைகளைத் தன்னகத்தே தாங்கியுள்ளது. கிருஷ்ண பக்தி என்பது ஒரு பெரிய கடல். இந்நூலைப் படிப்பவர்கள் அந்தக் கடலின் சில நீர்த்திவலைகள் தங்கள் மேல் பட்டதாக உணர்ந்தால் அதுவே இந்நூலின் வெற்றி. ஸ்ரீகிருஷ்ண பகவானின் பேரருளால் நம் நாட்டில் சுபிட்சமும் அமைதியும் நிலவவும், எல்லா மக்களும் எல்லா மங்கலங்களையும் பெற்று வாழவும் ஸ்ரீகிருஷ்ணரையே பிரார்த்திக்கிறேன்
    Voir livre
  • Neenilade Nanagenidhe - cover

    Neenilade Nanagenidhe

    Dr. Virupaksha Devaramane

    • 0
    • 0
    • 0
    ಖ್ಯಾತ ಮನೋವೈದ್ಯರಾದ ಡಾ.ವಿರೂಪಾಕ್ಷ ದೇವರಮನೆ ಅವರು ಬರೆದಿರುವ ಈ ಪುಸ್ತಕ ಸುಂದರ ದಾಂಪತ್ಯಕ್ಕೊಂದು ಸರಳವಾದ ಕೈಪಿಡಿಯಂತಿದೆ.
    Voir livre
  • பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரர் (The Richest Man in Babylon) [Tamil] - cover

    பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரர்...

    ஜார்ஜ் எஸ். கிளாசன்

    • 0
    • 0
    • 0
    அதிகம் விற்பனையாகும் ஒரு தனித்துவமான புத்தகம், இதற்கென்று ஒரு ரசிகர் வட்டத்துடன் நவீனகாலப் பொக்கிஷமாக உள்ளது. 
    "பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரர்" புத்தகம் நிதித் திட்டமிடல் மற்றும் சுய முன்னேற்றத்தில் மிகவும் பிரபலமான மற்றும் ஊக்கமளிக்கும் புத்தகமாகக் கருதப்பட வேண்டிய ஒன்று. 
    செழிப்பிற்கான உலகளாவியச் சட்டங்களை முதன்முதலில் கண்டறிந்த பண்டைய பாபிலோனியர்கள் பற்றிய ஊக்கமூட்டும் மற்றும் தகவல்பூர்வமான கதைகளின் மூலம், செல்வத்தை உருவாக்குவதும் பாதுகாப்பதும் வளர்ப்பதும் எப்படி என்பதற்கான சிறந்த அறிவுரைகளை ஜார்ஜ் கிளாசன் வழங்குகிறார். 
    இந்த ஆடியோ புத்தகத்திலிருந்து நீங்கள் இவற்றை அறிந்துகொள்ளலாம்: 
    -          பணத்தைக் கையாளுவதன் சரியான வழிகள் மற்றும் நிலையான நிதிநிலையை அடைவதற்கான ரகசியங்கள்; 
    -          கடினமான பொருளாதாரச் சூழல்களைச் சமாளிக்க உதவும் அடிப்படை நிதிக் கோட்பாடுகள்; 
    -          உங்கள் திட்டங்கள் மற்றும் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான சிறந்த அணுகுமுறைகள்; 
    -          விரும்பியவற்றை எல்லாம் பெற்று நிதிச் சுதந்திரத்தை அடைவதற்கான நுட்பங்கள். 
    ஆசிரியர் குறிப்பிட்டுள்ள கொள்கைகளைப் பின்பற்றி உலகெங்கிலும் லட்சக்கணக்கானோர் பலனடைந்துள்ளனர். சேமிப்பை நிர்வகிப்பதற்கு இந்தப் புத்தகத்திலுள்ள உதவிக்குறிப்புகளை நீங்கள் நடைமுறைப்படுத்தத் தொடங்கினால், அவை உண்மையில் பலனளிப்பதை விரைவில் கவனிப்பீர்கள். 
    நிறைய வாய்ப்புகளைப் பயன்படுத்தவும் புதிய உயரங்களை எட்டவும் ஊக்கப்படுத்துவதன் மூலம், இந்தப் புத்தகம் சுய முன்னேற்றத்திற்கும் உதவுகிறது. 
    "பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரர்" புத்தகத்திலுள்ள ஊக்கமூட்டுகின்ற, அறிவுப்பூர்வமான கதைகளைக் கேட்டபிறகு, முடியாதது என்று எதுவுமே கிடையாது என்பதைப் புரிந்துகொள்வீர்கள்! 
    ©2023 ABP Publishing. Translation Naga Chokkanathan, ℗2023 ABP Publishing 
    Original title: The Richest Man in Babylon
    Voir livre
  • Unavum Ullunarvum - cover

    Unavum Ullunarvum

    Thiruppur Krishnan

    • 0
    • 0
    • 0
    "கண்ணன் கதைகள்" என்ற இந்நூல், கண்ணன் தொடர்பான 26 கதைகளைத் தன்னகத்தே தாங்கியுள்ளது. கிருஷ்ண பக்தி என்பது ஒரு பெரிய கடல். இந்நூலைப் படிப்பவர்கள் அந்தக் கடலின் சில நீர்த்திவலைகள் தங்கள் மேல் பட்டதாக உணர்ந்தால் அதுவே இந்நூலின் வெற்றி. ஸ்ரீகிருஷ்ண பகவானின் பேரருளால் நம் நாட்டில் சுபிட்சமும் அமைதியும் நிலவவும், எல்லா மக்களும் எல்லா மங்கலங்களையும் பெற்று வாழவும் ஸ்ரீகிருஷ்ணரையே பிரார்த்திக்கிறேன்
    Voir livre
  • Venduthal Eppadi Irukkavendum - cover

    Venduthal Eppadi Irukkavendum

    Thiruppur Krishnan

    • 0
    • 0
    • 0
    "கண்ணன் கதைகள்" என்ற இந்நூல், கண்ணன் தொடர்பான 26 கதைகளைத் தன்னகத்தே தாங்கியுள்ளது. கிருஷ்ண பக்தி என்பது ஒரு பெரிய கடல். இந்நூலைப் படிப்பவர்கள் அந்தக் கடலின் சில நீர்த்திவலைகள் தங்கள் மேல் பட்டதாக உணர்ந்தால் அதுவே இந்நூலின் வெற்றி. ஸ்ரீகிருஷ்ண பகவானின் பேரருளால் நம் நாட்டில் சுபிட்சமும் அமைதியும் நிலவவும், எல்லா மக்களும் எல்லா மங்கலங்களையும் பெற்று வாழவும் ஸ்ரீகிருஷ்ணரையே பிரார்த்திக்கிறேன்
    Voir livre