Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Hören Sie die ersten Kapitels dieses Hörbuches online an!
All characters reduced
Thiruneri - cover
HöRPROBE ABSPIELEN

Thiruneri

Meykandathevarandothers

Erzähler Ramani

Verlag: RamaniAudioBooks

  • 0
  • 0
  • 0

Beschreibung

திருவுந்தியார்  உய்யவந்ததேவநாயனாரால் இயற்றப்பட்டது.  45 கலித்தாழிசைகளால் ஆகியது.  இதில் முக்திமார்க்கம் பற்றி நன்கு விளக்கப்படுகிறது. 
திருக்களிற்றுப்படியார் திருவுந்தியாரை தழுவி வந்த வழிநூல் – திருக்களிற்றுப்படியார். எழுதியவர் – திருக்கடவூர் உய்யவந்ததேவநாயனார் (திருவியலூர் உய்யவந்ததேவநாயனாரின் மாணக்கர்) இந்நூல் 100 வெண்பாக்களால் ஆகியது. உபநிடதம், பிராமணங்கள், பகவத்கீதை ஆகிய மூன்றும் முதன்மையான பிராமண நூல்கள் என இந்நூல் கூறுகிறது. 
உண்மைவிளக்கம் சிந்தாந்த உண்மையை விளக்குவது – உண்மைவிளக்கம் இந்நூல் 53 வெண்பாக்களால் ஆனது.  
சிவப்பிரகாசம்   சிவஞானபோதத்தின் சார்புநூல் — சிவப்பிரகாசம்  இதில் சைவநூல்களின் இயல்பும், தீட்சை வகைகளும் கூறப்பட்டுள்ளது.   
திருவருட்பயன்   ‘செந்தமிழ் பொதுமறையாகிய திருக்குறளுக்கு ஒழிபு” என கொள்ளத்தக்க நூல் – திருவருட்பயன். இது பத்து அதிகாரங்களும், 100 பாடல்களும் கொண்டது. 
வினா வெண்பா   இந்நூல் 13 வெண்பாக்களால் ஆகியது.  உமாபதி சிவனார் தம் ஆசியராகிய மறைஞானசம்பந்தரிடம் சாத்திர உண்மைகளை கேட்கும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது. 
போற்றிப:.றொடை தமக்கு சிவஞானம் நல்கிய குருமூர்த்தியை வாழ்த்தி பாடிய பாடல்கள் அடங்கியது.  
கொடிக்கவி  ஒரு கட்டளை கலித்துறை மற்றும் நான்கு வெண்பாக்களும் அடங்கியது.  ஏறாத தில்லைக்கொடியை ஏற்றிய பாடல்கள்.(மொத்தம் – 5 பாடல்கள்) 
நெஞ்சுவிடுதூது ஆசிரியர் உமாபதிசிவனார் தம் குருவான மறைஞானசம்பந்தரிடம் மாலை வாங்
Dauer: etwa 8 Stunden (07:54:41)
Veröffentlichungsdatum: 27.03.2022; Unabridged; Copyright Year: — Copyright Statment: —