Kamparamayanam Yuththakantam 2
Kampar
Erzähler Ramani
Verlag: RamaniAudioBooks
Beschreibung
கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும், 123 படலங்களையும், 10,589 பாடல்களையும் கொண்ட நீண்ட காப்பியமாகும். 6 யுத்த காண்டம் 42 படலங்கள் 22. பிரமாத்திரப் படலம் 23. சீதை களம்காண் படலம் 24. மருத்துமலைப் படலம் 25. களியாட்டுப் படலம் 26. மாயா சீதைப் படலம் 27. நிகும்பலை யாகப் படலம் 28. இந்திரசித்து வதைப் படலம் 29. இராவணன் சோகப் படலம் 30. படைக் காட்சிப் படலம் 31. மூலபல வதைப் படலம் 32. வேல் ஏற்ற படலம் 33. வானரர் களம் காண் படலம் 34. இராவணன் களம் காண் படலம் 35. இராவணன் தேர் ஏறு படலம் 36. இராமன் தேர் ஏறு படலம் 37. இராவணன் வதைப் படலம் 38. மண்டோதரி புலம்புறு படலம் 39. வீடணன் முடி சூட்டு படலம் 40. பிராட்டி திருவடி தொழுத படலம் 41. மீட்சிப் படலம் 42. திருமுடி சூட்டு படலம் 43. விடை கொடுத்த படலம் இராமன் இலங்கைக்குப் பாலம் அமைத்து வானரப் படையுடன் சென்று, இராவணனுடன் போர் செய்கிறான். அப்போது இராவணனின் சகோதரன் வீடணன் இராமனுடன் இணைந்து கொள்கிறான். இராமன் இராவணனுடைய தம்பியான கும்பகருணன், மகன் இந்திரசித்து என அனைவரையும் போரிட்டுக் கொல்கிறார். இறுதியாக இராவணனைக் கொன்று வீடணனுக்கு இலங்கையைத் தந்துவிட்டு, சீதையை மீட்டு அயோத்திக்குச் செல்கிறார். அயோத்தியில் இராமருக்குப் பட்டாபிசேகம் நடைபெற்றது.
Dauer: etwa 9 Stunden (09:11:11) Veröffentlichungsdatum: 31.03.2022; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

