Solaimalai Ilavarasi
Kalki Kalki
Erzähler Deepika Arun
Verlag: Kadhai Osai
Beschreibung
சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களில் பயணிக்கின்றது. அப்பகுதிகள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய ஒருவரின் நிகழ்கால வாழ்வையும் மேலும் அவர் தன்னுடைய முற்பிறவி நினைவுகளைப் பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கதை கதாநாயகனின் சுதந்திர போராட்டத்தையும், அவன் காதலையும் பற்றிக் குறிப்பிடுகின்றது.
Dauer: etwa 3 Stunden (03:13:43) Veröffentlichungsdatum: 27.01.2024; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

