Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
ஐ லவ் மை அப்பா - cover
LER

ஐ லவ் மை அப்பா

Shelley Admont, KidKiddos Books

Editora: KidKiddos Books

  • 0
  • 0
  • 0

Sinopse

குட்டி முயல் ஜிம்மிக்குத் தன் அண்ணன்களைப் போல மிதிவண்டியை நன்றாக ஓட்ட தெரியவில்லை.இதற்காக அவன் கிண்டல் செய்யப்படுகிறான். இதில்  அப்பா ஜிம்மிக்கு எப்படி புதிய விஷயங்களை பயமின்றி கற்றுக்கொள்ள வேண்டும் என்று காண்பிக்கும்போது தான் வேடிக்கையே தொடங்குகிறது.
இந்த குழந்தைகள் புத்தகம் சிறிய பெட் டைம் ஸ்டோரிஸ் என்ற தொகுப்பின் பகுதியாகும்.
இந்த கதையை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு உறங்கும்முன் வாசிக்கத் தகுந்தது மற்றும் இதை நீங்கள் உங்கள் மொத்த குடும்பத்துடன்  சேர்ந்து படித்து மகிழலாம்!!
Disponível desde: 06/05/2024.
Comprimento de impressão: 34 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Avvaiyar Moothurai - Tamil Audio Book - மூதுரை - ஔவையார் - பாடலும் விளக்கமும் - cover

    Avvaiyar Moothurai - Tamil Audio...

    Avvaiyar

    • 0
    • 0
    • 0
    மூதுரை – ஒளவையார்: தமிழ் இலக்கியத்தின் பொற்கால படைப்புகளில் ஒன்றான மூதுரை,  ஒளவையார் அவர்களால் இயற்றப்பட்டது. குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் வாழ்வியல் நெறிகளை எளிமையான மற்றும் இனிமையான சொற்களில் போதிக்கும் இந்த நூல், ஒழுக்கம், நற்பண்புகள், கல்வி, மரியாதை போன்றவற்றை கற்றுத்தரும் ஒரு வழிகாட்டியாக விளங்குகிறது. பள்ளிக் கல்வியில் முக்கிய இடம் பெற்றிருக்கும் மூதுரை, தமிழர் பாரம்பரியத்தை உணர்த்தும் சிறப்புமிக்க நூலாகும். மூதுரை தமிழ் கலாசாரத்தையும், நல்லொழுக்கப் பாதையையும் தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்கும் அரிய பொக்கிஷமாகும்.
    Ver livro
  • Ayndhaavadhu Marundhu - cover

    Ayndhaavadhu Marundhu

    Jeyamohan

    • 0
    • 0
    • 0
    இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவை சித்தரிக்கும் ஒரு சிறுகதை . இவ்விரு ஆற்றல்களுக்கும் இடையே இருந்தாக வேண்டிய இன்றியமையாத ஒத்திசைவை சற்றும் பொருட்படுத்தாது மனிதன் எங்ஙனம் இயற்கையிலிருந்து விலகிச் செல்கிறான் என்பதை சொல்லும் கதை. இயற்கையின் விதிகளை அவன் எந்த அளவுக்கு உதாசீன படுத்துகிறான் என்பதைச் சொல்லும் ஓர் படைப்பு.
    Ver livro
  • ஒளவையாரின் கொன்றை வேந்தன் | Avvaiyar in Kondrai Vendhan | Tamil Audio Book - cover

    ஒளவையாரின் கொன்றை வேந்தன் |...

    Avvaiyar

    • 0
    • 0
    • 0
    கொன்றை வேந்தன் என்பது ஒளவையார் அருளிய சிறந்த நீதிநூல். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய நல்லொழுக்கங்கள், வாழ்க்கை நெறிகள் மற்றும் மனிதப் பண்புகளை எளிய, சுருக்கமான பாடல்களாக எடுத்துரைக்கிறது. கல்வி, ஒழுக்கம், அறிவு, பண்பு ஆகியவற்றை வளர்க்க உதவும் தமிழின் அரிய இலக்கியப் பொக்கிஷம்.
    Ver livro
  • Karippu Manigal - cover

    Karippu Manigal

    Rajam Krishnan

    • 0
    • 0
    • 0
    தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து கடற்கரை நெடுகிலும் உப்பளங்கள் விரிந்திருக்கின்றன. ஆனால் தூத்துக்குடியைச் சார்ந்த கடற்கரையோரங்களில் உப்பு விளைச்சலுக்குத் தேவையான ஈரப்பதமில்லாத காற்றும், சூரிய வெப்பமும் ஆண்டில் பத்து மாதங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைப்பதால், மிகக்குறைந்த செலவில் தரமான உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, ஏற்கெனவே பழக்கமான தூத்துக்குடிப் பகுதிகளுக்கே செல்வதென்று முடிவு செய்தேன். நான் நேரில் கண்ட உண்மைகளையும் கேட்டு அறிந்த செய்திகளையும் சிந்தித்து ஆராய்ந்து அதன் அடிப்படையில் இவர்தம் வாழ்வை மையமாக்கி இக் கரிப்பு மணிகளை உருவாக்கியுள்ளேன். - ராஜம் கிருஷ்ணன்
    Ver livro
  • நாடகவியல் - cover

    நாடகவியல்

    சதாவதானி செய்குத்தம்பி பாவலர்

    • 0
    • 0
    • 0
    நாடகவியல் 
    வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் (பரிதிமாற் கலைஞர்) எழுதிய 'நாடகவியல்' (1900), தமிழ் நாடகக் கலைக்கான இலக்கணத்தையும், அதன் வரலாற்றையும் விளக்கும் ஒரு முக்கிய நூலாகும். நாடக அமைப்பு, வகைகள், வசன நடை மற்றும் நாடகக் கொள்கைகளை விளக்கும் முதல் அறிவியல் பூர்வமான தமிழ் நூல் இதுவாகும், இது தனித்தமிழ் இயக்க காலத்தில், தமிழ் நாடகத் துறைக்கு வலுவான அடித்தளமிட்டது. நாடகத்தை எவ்வாறு எழுத வேண்டும், மேடையேற்ற வேண்டும் என்பதற்கான விதிகள் (நாடக இலக்கணம்) இதில் கூறப்பட்டுள்ளன. சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராக இருந்த சூரியநாராயண சாஸ்திரியார், ஆங்கில நாடக அமைப்பை முன்மாதிரியாகக் கொண்டு, தமிழ் நாடக மரபையும் இணைத்து இந்நூலை எழுதினார்.தனித்தமிழ் ஆர்வம்: அந்நியச் சொற்களைத் தவிர்த்து, தூய தமிழில் நாடகக் கலைச் சொற்களைப் பயன்படுத்தியவர். பரிதிமாற் கலைஞர்: தம் பெயரைப் பரிதிமாற் கலைஞர் எனத் தூய தமிழில் மாற்றிக்கொண்டது போல, நாடகக் கலையிலும் செந்தமிழ் நடை சிறக்க பாடுபட்டார். இந்நூல் நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் நாடக ஆர்வலர்களுக்கு ஒரு கையேடாகத் திகழ்கிறது, 
    முனைவர் ரமணியின் ஒலிநூல்களில் ஒரு சிறப்பிடம் பெறுகிறது இந்நூல்
    Ver livro
  • நன்னூல் - cover

    நன்னூல்

    பவணந்தி முனிவர்

    • 0
    • 0
    • 0
    நன்னூல் பொ.ஊ. 12-ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலையும் தொல்காப்பிய உரையாசிரியரான இளம்பூரணர் உரையையும் முதல் நூலாகக் கொண்ட வழிநூல். இது தொல்காப்பியம் கண்ட தமிழியலைப் பின்பற்றி நன்னூல் தோன்றிய காலத்தில் இருந்த தமிழையும் உள்ளத்தில் கொண்டு தமிழ்மொழியை ஆராய்ந்துள்ளது.  தற்காலம்வரை, செந்தமிழுக்கான இலக்கணமுறை நன்னூலைப் பின்பற்றியே உள்ளது. நன்னூல் இரு அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. மூன்று பகுதிகளை கொண்டுள்ள நன்னூலில் 462 நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன. 
       பாயிரம் - 55 நூற்பாக்கள் 
       எழுத்ததிகாரம் - 202 நூற்பாக்கள் 
       சொல்லதிகாரம் - 205 நூற்பாக்கள் 
    நன்னூலுக்குச் செவ்வனே ஒலிவடிவம் கொடுத்துள்ளவர் முனைவர் ரமணி.
    Ver livro