Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
Altri libri che potrebbero interessarti
-
வஞ்சித்தாய் வஞ்சிக்கொடியே -...
Kamali Maduraiveeran
சிறுவயது முதலே நாயகனை மனதில் வைத்து காதலில் உருகும் நம் நாயகிகள் இதழினி மற்றும் தன்மதி. தன் குரல் மூலம் அறிமுகமாகிய பெண்களை விரும்பும் நாயகர்கள் ஜீவன் மற்றும் சஞ்சய். தந்தையின் வற்புறுத்தலின் பேரில் திருமண வாழ்வில் இணையும் ஜீவன்-இதழினி மற்றும் சஞ்சய்-தன்மதி. இரு நாயகர்களும் தங்கள் காதலை தங்கள் மனம் முடித்த பெண்களிடம் உணர்வார்களா? அல்லது அவர்கள் காதலித்த வஞ்சியின் குரலை மனதில் நிறுத்தி கரம் பிடித்த பெண்களை தண்டிப்பார்களா? வஞ்சனையில் சிக்கிய நாயகர்களை அதிலிருந்து மீட்பார்களா வஞ்சிக்கொடிகள்?
Mostra libro -
Ponniyin Selvan - 5 - Thyaga...
Kalki Kalki
பொன்னியின் செல்வன் - பாகம் 5 - தியாக சிகரம் , First ever digitized album of Ponniyin Selvan released in 2010-2011 worldwide, narrated by Sri Srinivasa for all the characters in the novel - tamilaudiobooks.com - email ponniyinselvanaudio@gmail.com அமரர் கல்கியின் உன்னதமானதொரு காவியம் ; சரித்திரப் படைப்பு
Mostra libro -
நிலவே நின்னை சரண் அடைந்தேன் -...
Kamali Maduraiveeran
காதலில் யார் யாரிடம் சரணடைந்தார்கள் என்பது முக்கியமல்ல, இக்கதையின் கதாப்பாத்திரங்களான இளநிலா மற்றும் சரவணன் இருவரில், இளநிலா சரவணனிடம் சரணடைந்தாளா அல்லது சரவணன் இளநிலாவிடம் சரணடைந்தானா? இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள காதலில் ஆழ்மனங்கள் ஒன்றுபட்டு சரணடைந்தனர். ஆழ்மனங்களால் ஒன்றிணைந்த காதலை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது.
Mostra libro -
பாண்டிமாதேவி - Paandimaadevi -...
Naa Parthasarathy
பாண்டிமாதேவி தலை சிறந்த எழுத்தாளர் நா பார்த்தசாரதி அவர்களின் அற்புதமான நடையோடு, சுவாரஸ்யம் நிறைந்த ஒரு அருமையான காவியம் . பாண்டிய சாம்ராஜ்யத்தை விளக்கும் மிக தொன்மையான புதினம் பாண்டிமாதேவி. கிபி 900-ல் இருந்த பாண்டியர்களின் ஆட்சி காலத்தில் நடந்த சில உண்மை சம்பவங்களைகொண்டு கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.கதாபாத்திரங்களின் குணநலன்கள், நேர்த்தியான வகையில் சொல்லப்பட்டிருப்பது அருமை . தூண்டும் ஒரு நல்ல காவியம் - வாருங்கள் கேட்போம்
Mostra libro -
நாணலே நங்கையானால் - Naanale...
Kamali Maduraiveeran
பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன்.
Mostra libro -
Kadhal Thoongugiradhu - காதல்...
Ku Rajavelu
காதல் தூங்குகிறது கலைமகள் முதல் பரிசு பெற்ற நாவல் இந்திய சுதந்திர போராட்ட வீரரும் தியாகியுமான ஆசிரியர் கு ராஜவேலு ஐயா எழுதியது
Mostra libro